tiruppur ராஜவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்ததால் அச்சத்தில் பள்ளி மாணவர்கள் நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்ததால் பள்ளி மாணவர் கள் அச்சத்துடன் பாலத்தை கடக்கின்றனர்.